ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
ஆஸ்திரேலியத் தொடரை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பிய இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி முக்கியப்பதவி வழங்கி கவுரவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சுந்தர், தற்போது 14 நாட்கள் வீ்ட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு்ள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரையும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வெற்றிகரமாக இந்திய அணிநாடு திரும்பியது.
Comments
Post a Comment